0
இந்த சந்திப்பு நாளை (திங்கட்கிழமை) நடைபெறுமென முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே குறித்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
எவ்வாறிருப்பினும் தங்களது வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.