Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சம்பள முரண்பாடு: ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

சம்பள முரண்பாடு: ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

0 minutes read

இதற்கமைய அலரிமாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழுவின் உறுப்பினர்களும் இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More