Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிவபூமி திருக்குறள் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டு வைபவம்

சிவபூமி திருக்குறள் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டு வைபவம்

5 minutes read

சிவபூமியில் மற்றொரு பெரும்பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகம்
அடிக்கல் நாட்டு வைபவம் இன்று 25.10.2021 காலை 10.00மணிக்கு கலாநிதி.ஆறு.திருமுருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இப்பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் ,அவுஸ்ரேலியாவில் வாழ்பவருமான, வைத்திய நிபுணர் கமலாகரன் அவர்களின் பேருதவியில் இப்பாரிய திருப்பணி நடைபெறவுள்ளது.

திருக்குறள் முழுவதும் காட்சிப்படுத்துவதுடன், திருக்குறள் ஆய்வு நூலகம், மற்றும், திருக்குறள் ஆய்வு அரங்கம், தியான நிலையம் எனப்பல விடயங்கள் மக்கள் பயன் பெறும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More