Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரதமர் பதவியை பசிலுக்கு வழங்குவதாக வெளியான தகவல் குறித்து விளக்கம்!

பிரதமர் பதவியை பசிலுக்கு வழங்குவதாக வெளியான தகவல் குறித்து விளக்கம்!

0 minutes read

மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக நாட்டில் தகவலொன்று பரவி வருகிறது.

இந்நிலையிலேயே, ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள பிரதமர், நாட்டில் காணப்படும் ஜனநாயக சுதந்திரத்தை பயன்படுத்தி சிலர் பல வதந்திகளை பரப்பிவருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

நாட்டின் புத்திஜீவிகள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக சுதந்திரத்தை தங்களிற்கு சாதகமாக பயன்படுத்துவது நியாயமில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More