0
இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 61 ஆயிரத்த 412 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 88 ஆயிரத்து 929ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 55 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.