0
வணக்கம் லண்டன் வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறோம்.
தமிழர்களின் பாண்பாட்டையும் மாண்பையும் உணர்த்தும் பொங்கல் தினம் உலகிற்கு அறத்தை உணர்த்திய உன்னத நாளாகும்.
இந் நாளில் அன்பையும் பண்பையும் பகிர்ந்து இனிய வாழ்வின் அற்புதத்தை உணர்த்து இப் பூமியையும் இப் பூமிவாழ் உயிர்களையும் மாண்பையும் நேசிப்போம்.
-ஆசிரியர்