Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரஷ்யா- உக்ரைன் போர் | தேயிலை ஏற்றுமதி தாக்கம்

ரஷ்யா- உக்ரைன் போர் | தேயிலை ஏற்றுமதி தாக்கம்

0 minutes read
இலங்கையின் கீழ் மற்றும் மத்திய பகுதியில் விளையும் தேயிலை ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால், இலங்கையின் தேயிலைத் தொழிலில் யுத்தம் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அல்லது பிரித்தானியா ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தாலும் ரஷ்யா அல்லது வேறு நாடுகளுடனான வர்த்தகத்தை இலங்கை நிறுத்தக் கூடாது எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான முரண்பாட்டின் காரணமாக அடுத்த பத்து வருடங்களுக்குள் ஆசியா உலக வல்லரசாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஊடகங்களுக்கு வழங்கிய விசேட அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More