Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மே மாதத்தின் பின் நெருக்கடி தீவிரமடையும்!

இலங்கையில் மே மாதத்தின் பின் நெருக்கடி தீவிரமடையும்!

1 minutes read

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மே மாதத்தின் பின் தீவிரமடைந்து பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லாது போகும் நிலை உருவாகலாம் எனவும், இதனால் ஜுன் மாதமளவில் தனியார் துறைகள் மூடப்படலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுக்கு மே மாதத்தின் பின்னர் பணம் இல்லாது போகும். ஜுன் மாதமளவில் தனியார் துறைகளும் மூடப்படலாம். அவர்களிடமும் பணம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More