Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இவர்கள் இராஜாங்க அமைச்சர்களாக தொடர்ந்தும் செயற்படுவர்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

இவர்கள் இராஜாங்க அமைச்சர்களாக தொடர்ந்தும் செயற்படுவர்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

1 minutes read

இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்தே ஆகியோர் தமது முந்தைய பதவிகளில் தொடர்வார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இரத்தினக்கல் மற்றும் தங்காபரண கைத்தொழில் தொடர்பான இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்தே தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.

இதேவேளை, மகளிர்,  சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பியல் நிஷாந்த சில்வா தொடர்ந்தும் செயற்படுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More