0
பதுளை – ஹிங்குருகமுவ பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து இரு பெண்கள் சடலங்களாக இன்று 2022.09.10 மீட்கப்பட்டுள்ளதாக பதுளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
55 மற்றும் 83 வயதுடைய இருவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளைப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறிறத்த மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்த விசாரணைகளை பதுளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது