செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

0 minutes read

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) அறிமுகப்படுத்தப்பட்டதற்கமைய அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இன்று இரவு முதல் தங்கள் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளன.

அதன்படி, அனைத்து கையடக்க தொலைபேசி ப்ரீபெய்ட்,  போஸ்ட்பெய்ட் கட்டணங்கள் மற்றும் தொலைக்காட்சி சேவைகள் 2.5 சதவீதம் உயர்த்தப்போவதாகதொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

புதிய கட்டணங்கள் அந்தந்த அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More