Thursday, May 9, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கணவன் வெறியாட்டம்! மனைவி கழுத்து வெட்டிப் படுகொலை!!

கணவன் வெறியாட்டம்! மனைவி கழுத்து வெட்டிப் படுகொலை!!

0 minutes read

பெண்ணொருவர் தமது கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கழுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அம்பலாந்தோட்டை – பெரகம பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

50 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More