Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புத்தாண்டு தினத்தில் 2 மாணவர்கள் பரிதாபச் சாவு!

புத்தாண்டு தினத்தில் 2 மாணவர்கள் பரிதாபச் சாவு!

0 minutes read

மாத்தறை கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்று மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.​

புத்தாண்டு தினமான நேற்று மாலை நான்கு பேர் நீராடச் சென்றனர் என்றும், அதில் இருவரே உயிரிழந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.​

இவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து மேலதிக வகுப்புகளில் கலந்துகொள்வதாகக் கூறி சென்றுள்ளனர் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.​

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More