0
நாட்டின் ஜனாதிபதியின் உரை, அனைத்து மக்களையும் அணைத்து செல்லும் உரையாக அமையவில்லை.
இந்தக்கருத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
எனவே இந்த நாடு சரியான பாதையில் செல்லவேண்டுமானால், ஜனாதிபதி தமது மனதை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று ஸ்ரீதரன் குறிப்பிட்டார்