நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 31 ஆவது நிகழ்வாக “அல்வாயூர்க்கவிஞர் மு. செல்லையா படைப்புகள்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடல் ஆவண வரிசையில் எட்டாவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை சுப்பிரமணியம் குணேஸ்வரன் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். ஒருங்கிணைப்பாளராக அனோஜன் பாலகிருஷ்ணன் அவர்கள் செயற்படுவார். இக்கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
திகதி- 12.03.2022 சனிக்கிழமை நேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்) இணைப்பு – https://us02web.zoom.us/j/81415584070