0
ஒரு பூனையின்
சாந்த பார்வையிலும்
அதன் கருணைக் கண்களிலும்
காணும் எல்லா மலர்களிலும்
புல் நுனிகளிலும்
நீ மட்டுமே தெரிகிறாய்
பார்த்தீபன்