3
ஈழத்தின் தலை சிறந்த ஓவியர் ஆசை இராசையா அவர்கள், இன்று மாலை நான்கு மணியளவில் காலமானார்.
நரம்புப் பிரச்சினைக்காக யாழ்ப்பாண மருத்துவமனையில் மூன்று வாரங்களாகச் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு, கிட்னியில் புற்றுநோய் என்பது நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டது.
இந் நிலையில் தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலமாகிவிட்டார்!