இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3402 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 3400 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன் கொரோனா தொற்ற்லிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3258 ஆக காணப்படுகின்றது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 131 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 13 என்பதும் குறிப்பிடத்தக்கது.