0
நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 60 மற்றும் 86 வயதுடைய இரு பெண்களும் 60 வயதுடைய ஆணொருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.