0
நீதிமன்ற எரிப்பின் ஊடாக குற்றவாளிகளை பாதுகாக்க ஜனாதிபதி பிரதமர் விரும்பியிருக்கமாட்டார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நீதிமன்றில் தீ வைக்கப்பட்டு குற்றவாளிகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட செயற்பாடாக குற்றம் சாட்டப்படுகிறதே. அதற்கு என்ன பதிலை நீங்கள் கூறுகின்றீர்கள் என அமைச்சரிடம் ஊடகவியலாளர் வினவினார் அதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.