முல்லேரியா, கொட்டிகாவத்தை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சுமுது ருக்ஷான் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இன்று (02) பிற்பகல் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் …
கனிமொழி
-
-
நேற்றைய தினம் (01) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளரும், YouTube பிரபலமுமான ‘ரெட்டா’ என அழைக்கப்படும் ரத்திந்து சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு, இலங்கை வங்கி மாவத்தையில் இடம்பெற்ற நீதிமன்ற உத்தரவை மீறி …
-
நியூசிலந்து, பயணிகளுக்கு அதன் எல்லைகளை முழுமையாகத் திறந்துவிட்டுள்ளது. கொவிட்–19 வைரஸ் பரவல் ஆரம்பித்த வேளையில், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அது தனது எல்லைகளை மூடியது. அதன் பின்னர் வைரஸ் …
-
இலங்கைசெய்திகள்
சீரற்ற வானிலையினால் போக்குவரத்து தடை நிலவும் மலையகம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து, தியகல நோட்டன் வீதியில் பல்வேறு இடங்களில்தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது. தற்போது வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ள மண் மேட்டினை அகற்றும் பணிகளை …
-
பொதுமக்கள் கொவிட்19தொற்று மீண்டும் பரவி வருவதால்,இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெறும் …
-
இலங்கைசெய்திகள்
வெள்ளிக்கிழமை அரச நிறுவனங்கள் திறக்கப்படும் : அமைச்சரவை
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநிலவும் எரிபொருள் பற்றாக்குறையால் அரச ஊழியர்களுக்கு தமது போக்குவரத்தைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டமையாலும் மற்றும் எதிர்காலத்தில் உருவாகக் கூடுமென எதிர்பார்க்கப்படும் உணவுப் பற்றாக்குறைக்குத் தீர்வாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தேவையான …
-
உலகம்செய்திகள்
ஈராக் பாராளுமன்றத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஈராக்கில் பல மாதங்கள் நீடிக்கும் அரசியல் இழுபறிக்கு மத்தியில், அந்நாட்டின் சக்திவாய்ந்த ஷியா தலைவர் முக்ததா அல் சத்ர் ஆதரவாளர்கள் கூடாரங்களை எழுப்பி பாராளுமன்றத்தில் நீண்ட காலம் நிலைத்து நிற்க …
-
நாளை (03 ) காலை10.30 மணிக்கு ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நிகழ்வில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற …
-
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழுநிலை உடன்படிக்கை இம் மாத இறுதிக்குள் கைச்சாத்தாகுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இறையாண்மை முறிகள் மற்றும் இருதரப்பு கடன் வசதி அளிப்போருடன் …
-
இயக்குனர் எச். வினோத் அடுத்தாக கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏகே 61 படத்தின் பணிகள் முடிந்த பிறகு இவர் கமல் படத்தில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் …