0
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழுநிலை உடன்படிக்கை இம் மாத இறுதிக்குள் கைச்சாத்தாகுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இறையாண்மை முறிகள் மற்றும் இருதரப்பு கடன் வசதி அளிப்போருடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியுமென்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) வழங்கிய நேர்காணலிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.