இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரனுக்கும் இடையிலான சந்திப்பு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறிப்பாக, வெள்ளப் பேரிடரால் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் பிறப்பு – இறப்பு பதிவாளர் விபத்தில் உயிரிழப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் பிறப்பு – இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிறப்பு – இறப்பு பதிவாளரான தாவடி கிழக்கைச் சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தைத் தூண்ட முயலாதீர்கள்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“போரில் உயிரிழந்த தங்கள் உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்துவது அடிப்படை மனித உரிமையாகும். அதனை எவரும் நிராகரிக்க முடியாது. அவ்வாறு நிராகரித்து மீண்டும் இனவாதத்தைத் தூண்ட முயல வேண்டாம்.” – …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
புலிகளை நினைவேந்தியோரை உடன் கைது செய்க! – தென்னிலங்கையில் வலுக்கும் கூக்குரல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வடக்கு, கிழக்கில் நவம்பர் 26, 27 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை அநுர அரசு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மாவீரர் நாள் உணர்வெழுச்சியால் பதறிப்போன சிங்கள இனவாதிகள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சிறீதரனுடன் கலந்துரையாடிய சுவிஸ் தூதரக அதிகாரிகள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கைக்கான சுவிஸ் தூதரக மற்றும் குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேரில் சந்தித்துக் …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்முக்கிய செய்திகள்
“வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்போம்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவடக்கில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் இந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
காரைதீவு வெள்ள அனர்த்தம்: இதுவரை 7 சடலங்கள் மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅம்பாறை மாவட்டம், காரைதீவு – மாவடிப்பள்ளிப் பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் காணாமல்போனோரில் இதுவரை 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் உழவு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமிழீழ இலட்சியத்தை நெஞ்சினில் சுமந்து களமாடி பல வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு வீரச்சாவடைந்த மறவர்களை – காவிய நாயகர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் இன்று தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அடைமழையால் வெள்ளக்காடானது வடக்கு! – இதுவரை 90 ஆயிரத்து 821 பேர் பாதிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readவடக்கு மாகாணத்தில் பொழியும் அடைமழை காரணமாக 28 ஆயிரத்து 143 குடும்பங்களைச் சேர்ந்த 90 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட செயலாளர்கள் அறிக்கையிட்டுள்ளனர். இதற்கமைய யாழ்ப்பாணம் …