கணிணிகளை ஹேக்கிங் செய்யும் குற்றத்திற்காக 19 நாடுகளில் இருந்து 90க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிகப்பட்டுள்ளது. மற்றவர்களின் கணிணிக்குள் மென்பொருள் மூலம் நுழைந்து முக்கிய ஆவணங்ளை திருடுவது, கணிணினை …
ஆசிரியர்
-
-
செய்திகள்
சாதனை மனிதனின் முதல் பிரவேசம் | நாடாளுமன்ற படிகளை வணங்கிய மோடிசாதனை மனிதனின் முதல் பிரவேசம் | நாடாளுமன்ற படிகளை வணங்கிய மோடி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇன்று காலை பாஜகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தார் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. அவர் நாடாளுமன்ற வளாகத்துக்குள் வந்ததும், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் மாண்பையும் …
-
சினிமா
ஹன்சிகாவின் சம்பளம் இப்போ எத்தனை கோடி?ஹன்சிகாவின் சம்பளம் இப்போ எத்தனை கோடி?
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஹன்சிகா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டராம். சிம்புவுடன் வாலு படத்தில் நடிப்பதற்காக ஹன்சிகாவுக்கு 60 லட்சம் சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த சிங்கம் …
-
செய்திகள்
இசைப்பிரியா பற்றிய தெனிந்திய திரைப்படம் | குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு?இசைப்பிரியா பற்றிய தெனிந்திய திரைப்படம் | குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு?
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஈழத்தில் சிங்கள ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தொலைகாட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்ரியாவின் வாழ்க்கை படமாகிறது. ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்கிற தலைப்பில் உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, …
-
செய்திகள்
அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் வடமாகாணசபை கல்வி அமைச்சர் குருகுலராஜா, உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உட்பட …
-
செய்திகள்
லண்டனில் தமிழர்களால் “மே 18 தமிழ் இன அழிப்பு நாள்” எழுச்சியோடு நினைவுகொள்ளப்பட்டதுலண்டனில் தமிழர்களால் மே “18 தமிழ் இன அழிப்பு நாள்” எழுச்சியோடு நினைவுகொள்ளப்பட்டது
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readமுள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ம் ஆண்டு நிறைவுகொண்ட பெரு யுத்தத்தில் இறந்த நாற்பதாயிரம் உறவுகளுக்காக இன்று உலகமெங்கும் எழுச்சியுடன் நினைவு கொள்ளப்பட்டது. தமிழர் வாழும் நகரங்கள் யாவும் மக்கள் கண்ணீரோடு தமது …
-
சில நிமிட நேர்காணல்
எளிமை, சொல்ல வந்த விடயத்தை நேரடியாகக் கூறுதல், ஒவ்வொரு கவிஞனுக்கும் தனியான பாணி என்று ஈழத்துக்கவிதைகள் பல | நேர்காணல் | இ.பத்மநாப ஐயர் | சந்திப்பு : பொ.ஐங்கரநேசன் (பகுதி 4)
by ஆசிரியர்by ஆசிரியர் 7 minutes readகாலச்சுவடு சஞ்சிகையின் ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான அணுகு முறைக்கு, அதன் இலக்கியக் கனதியை ஏற்றுக்கொண்டவர்கள் கூட தமது விசனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், அண்மைக்காலமாக காலச்சுவடில் இங்கிலாந்துக்கான ஆலோசகராக …
-
இலக்கியச் சாரல்
கவிதை | நேற்றுப் போல்…| நிலவுகவிதை | நேற்றுப் போல்…| நிலவு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read. கால் கடுக்க பயணங்கள் அந்தக் கடற்கரையோரம். நேற்றுப் போல் இருக்கிறது எம் வாழ்வின் வடுக்கள், . புலரும் பொழுது முற்றத்தில் உடலங்கள் புரியாத புதிராய் தொலைத்தோம் அந்த நாட்களை …
-
செய்திகள்
புதிய மோடி அரசுடனான உறவை வலுப்படுத்த இலங்கை அரசு உடனடி முயற்சி, தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் | மனோ புதிய மோடி அரசுடனான உறவை வலுப்படுத்த இலங்கை அரசு உடனடி முயற்சி, தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் | மனோ
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள், 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யுங்கள், தமிழ் பயங்கரவாதத்தை அழிக்கிறோம் என்ற போர்வையில் சீன-பாகிஸ்தானிய ஊடுருவல்களுக்கு இடம் கொடாதீர்கள், இந்த மூன்று நிலைப்பாடுகளுக்கும் இலங்கை …
-
செய்திகள்
லண்டனில் இருந்து பறந்த விமானத்தின் இறக்கை சேதமடைந்ததால் பயணிகள் திகில்லண்டனில் இருந்து பறந்த விமானத்தின் இறக்கை சேதமடைந்ததால் பயணிகள் திகில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநடுவானில் பறந்த விமானத்தின் இறக்கையொன்றின் ஒரு பகுதி உடைந்ததையடுத்து பயணிகள் பெரும் திகிலுக்குள்ளான பரபரப்புச் சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. லண்டனின் சிற்றி விமான நிலையத்திலிருந்து புளோரன்ஸ் நகருக்கு பறந்த சிற்றி …