சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தனக்கு இந்தியாவின் பிரதமராக ஆகவேண்டும் என்ற ஆசையுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“தனக்கு இந்தியாவின் பிரதமராக ஆகவேண்டும் என்ற ஆசையுள்ளதுடன், தனது கனவருக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆகவேண்டும் என்ற ஆசையுள்ளது.
நாங்கள் இருவருமே மாற்றத்தை விரும்புபவர்கள். அதை எங்களால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையுள்ளது. இப்போது அரசியலில் நுழையும் திட்டம் இல்லை.
இருப்பினும் உயர் பதவிகளில் அமர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
நன்றி – Krushnamoorthy Dushanthini