0
ஈழத்து எழுத்தாளர் கருணை ரவியின் இயக்கத்தில் மகன் குறும்படம், புத்தாண்டு தினமன்று காலை ஒன்பது மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஈழக் கவிஞர் யாத்திரிகன் பணியாற்றியுள்ளார்.