இலக்குமி பிரசுராலய வெளியீட்டில் பிரம்மியா சண்முகராஜாவின் ‘கனதி’ என்ற சிறுகதை நூல் அறிமுகவிழா கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 2023.07.08 (சனிக்கிழமை) அன்று இடம்பெறவுள்ளது.
நிகழ்வு அழைப்பிதழ்
நேரம்: மாலை 03.05 மணி
தலைமை திரு.ப.குமாரசிங்கம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்-கமநல அபிவிருத்தி திணைக்களம் முல்லைத்தீவு.
பிரதம விருந்தினர்
கௌரவ ம. ஆ. சுமந்திரன் (பாராளுமன்ற உறுப்பினர் யாழ், கிளிநொச்சி மாவட்டம்)
சிறப்பு விருந்தினர்கள்
திருமதி கோகுல தீபன் தர்சா ( சட்டத்தரணி- கிளிநொச்சி நீதிவான்,மாவட்ட, மேல் நீதிமன்றம்)
திரு ஜெயச்சந்திர மூர்த்தி ரஜீவன் (அதிபர் – கொக்குவில் கிழக்கு நாவலர் வித்தியாலயம்)
கௌரவ விருந்தினர்கள்
திரு பா. தீபச்செல்வன் (எழுத்தாளர் -ஆசிரியர் கிளி முருகானந்தா கல்லூரி)
திருமதி கணேசமூர்த்தி செல்வக்குமாரி (தலைவர்- அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் , கிளிநொச்சி)
முதற்பிரதி
திரு பெரியசாமி செல்வகீர்த்தி (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதே செயலகம் புதுக்குடியிருப்பு)
நூல் விமர்சனம் – திரு கனகபாரதி செந்தூரன். (தமிழாசிரியர், கிளிநொச்சி)
ஏற்புரை – நூலாசிரியர் பிரம்மியா சண்முகராஜா
நிகழ்ச்சி நிரல்
மங்கல விளக்கேற்றல்
அகவணக்கம்
தமிழ்த் தாய் வாழ்த்து – (மாணவர்கள் கிளிநொச்சி மகா வித்தியாலயம்)
வரவேற்புரை
திரு ஆ சாய்ராம் ( பல்கலைக் கழக மாணவன் ஊவா வெல்லஷ)
ஆசியுரை
தலைமை உரை
நூல் அறிமுகம்/வெளியீடு
முதல் பிரதி வளங்கல்
சிறப்பு பிரதிகள் வழங்கல்
வாழ்த்துக்கவி – முல்லைத்தீபன் வே
விருந்தினர் உரை
விமர்சன உரை
ஏற்புரை
நன்றியுரை