Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் பிரம்மியா சண்முகராஜாவின் ‘கனதி’ என்ற சிறுகதை நூல் அறிமுகவிழா

பிரம்மியா சண்முகராஜாவின் ‘கனதி’ என்ற சிறுகதை நூல் அறிமுகவிழா

1 minutes read

இலக்குமி பிரசுராலய வெளியீட்டில் பிரம்மியா சண்முகராஜாவின் ‘கனதி’ என்ற சிறுகதை நூல் அறிமுகவிழா கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும்  2023.07.08 (சனிக்கிழமை) அன்று இடம்பெறவுள்ளது.

நிகழ்வு அழைப்பிதழ்

நேரம்: மாலை 03.05 மணி

தலைமை திரு.ப.குமாரசிங்கம்

அபிவிருத்தி உத்தியோகத்தர்-கமநல அபிவிருத்தி திணைக்களம் முல்லைத்தீவு.

பிரதம விருந்தினர்

கௌரவ ம. ஆ. சுமந்திரன் (பாராளுமன்ற உறுப்பினர் யாழ், கிளிநொச்சி மாவட்டம்)

சிறப்பு விருந்தினர்கள்
திருமதி கோகுல தீபன் தர்சா ( சட்டத்தரணி- கிளிநொச்சி நீதிவான்,மாவட்ட, மேல் நீதிமன்றம்)

திரு ஜெயச்சந்திர மூர்த்தி ரஜீவன் (அதிபர் – கொக்குவில் கிழக்கு நாவலர் வித்தியாலயம்)

கௌரவ விருந்தினர்கள்

திரு பா. தீபச்செல்வன் (எழுத்தாளர் -ஆசிரியர் கிளி முருகானந்தா கல்லூரி)

திருமதி கணேசமூர்த்தி செல்வக்குமாரி (தலைவர்- அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் , கிளிநொச்சி)

முதற்பிரதி

திரு பெரியசாமி செல்வகீர்த்தி (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதே செயலகம் புதுக்குடியிருப்பு)

நூல் விமர்சனம் – திரு கனகபாரதி செந்தூரன். (தமிழாசிரியர், கிளிநொச்சி)

ஏற்புரை – நூலாசிரியர் பிரம்மியா சண்முகராஜா

நிகழ்ச்சி நிரல்

மங்கல விளக்கேற்றல்

அகவணக்கம்

தமிழ்த் தாய் வாழ்த்து – (மாணவர்கள் கிளிநொச்சி மகா வித்தியாலயம்)

வரவேற்புரை

திரு ஆ சாய்ராம் ( பல்கலைக் கழக மாணவன் ஊவா வெல்லஷ)

ஆசியுரை

தலைமை உரை

நூல் அறிமுகம்/வெளியீடு

முதல் பிரதி வளங்கல்

சிறப்பு பிரதிகள் வழங்கல்

வாழ்த்துக்கவி – முல்லைத்தீபன் வே

விருந்தினர் உரை

விமர்சன உரை

ஏற்புரை

நன்றியுரை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More