லண்டன் Glasgow, Nottingham நகரங்களில் , எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் ( 30,31ம் திகதிகளில்) தமிழ் புத்தக கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறவுள்ளது.
இந்த புத்தக கண்காட்சியில் தமிழில் மிக முக்கியமான நூல்கள், ஈழம்- தமிழகம்- புகலிடங்களில் வெளியான அனைத்து நூல்களும் சிறுவர்களுக்கான தமிழ் நூல்கள்,
அரிய தமிழ் இலக்கண, இலக்கிய , மருத்துவ, பழந் தமிழ் நூல்கள் என 500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளன.
Glasgow –
30 03.24 – சனி
காலை 11- மாலை5 .00 மணி
இடம்:St David Parish church
66 Boarland drive
G13 3DX , Glasgow
தொடர்புகளுக்கு :
திருமதி ஐறின் ஜெயக்குமார்
( ஏற்பாட்டாளர்)
Mob : 07360 005604
——————————————
Nottingham
காலம்: 31/03/2023
ஞாயிறு
காலை 11.00 – மாலை 6 மணி
இடம்:
நொட்டிங்காம் ஶ்ரீ துர்க்கை அம்மன் ஆலய மண்டபம்.
10a West Cres,
Beeston
Nottingham
NG9 1QE
தொடர்புகளுக்கு-
( ஒழுங்கமைப்பாளர்கள்)
திரு.பகீரதன்
-07889160595
திரு.குணா-07788890197
திருமதி.மதுரா பிரேமகலன்
-07951026954
திருமதி. நிதர்ஷா குணசீலன்
-07903891863
————————-
உங்களுக்கு எந்த நூல்கள் வேண்டுமோ, முன்கூட்டிய விபரம் தந்தால் இந்த நிகழ்வில் பெறலாம்!
நூல் தொடர்புகளுக்கு
07817262980 ( Mob , WhatsApp )
————
அரிய வாய்ப்பு! இந்த அறிவித்தலை உங்கள் நட்பு வட்டத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!! Glasgow, Nottingham பகுதிகளில் , புத்தகத்தில் ஆர்வமுள்ள நண்பர்கள் இருந்தால் இந்த தகவலை எத்தி வையுங்கள்!