0
தாய் நிலத் தமிழர் வரலாற்றில் பட்டறிவைப் பேசும் ஆதிலட்சுமியின் புள்ளிகள் கரைந்த பொழுது என்ற நூல் வெளியீடு நேற்று (26.1.2017) பிரித்தானிய ஒருங்கிணைப்பு குழுவின் உறுதுணையின் கீழ் நடை பெற்றது .