Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் படமும் கவிதையும் | நிலம் | பா.உதயன்

படமும் கவிதையும் | நிலம் | பா.உதயன்

0 minutes read

எமக்கோ குந்தி
இருக்க ஒரு முழ
நிலம் கூட இல்லை
எமக்கு முன்னும் பின்னும்
அருகிலும் பக்கத்திலும்
புத்தரின் வேர்கள்
முளைத்து விட்டன
இப்போது எல்லாம்
சப்பாத்து கால்களின்
சத்தங்கள் தான்
நிலம் முழுக்க
நிரம்பிக் கிடக்கின்றன
உதைபடும் நிலங்கள்
மௌனமாக அழுதுகொண்டு
இருப்பதை
யார் தான் அறிவர் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More