Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து குடிப்பது உடலுக்கு அதிசயம்

எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து குடிப்பது உடலுக்கு அதிசயம்

1 minutes read

எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து குடிப்பது உடலுக்கு அதிசயங்களை செய்யலாம். குறிப்பாக கடுமையான கோடைக்காலங்களில் இந்த எலுமிச்சை அமிதமாக இருக்கும்.

கோடைக்காலம் உடல் உஷ்ணமாக இருக்கும். திடீரென்று வெப்பநிலை அதிகரிக்கும் மற்றும் அனல் காற்று இருக்கும். இது ஆற்றலை இழக்க செய்யும். இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்க செய்யலாம். மேலும் பலவீனமாக்கலாம்.

ஒரு டம்ளர் எலுமிச்சை நீர் குடிப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும். இதில் இருக்கும் இயற்கையான ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட செய்கின்றன. குறிப்பாக வைரஸ் காய்ச்சல் மற்றும் கோடைகாலத்தில் ஜலதோஷம் வருவதை தடுக்க முடியும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More