Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்­திய பிர­தமர் பங்­கேற்­காமை எமக்கு ஆறுதல் அளிக்­கின்­றது – அரி­ய­நேத்­திரன் | தமி­ழக மக்­க­ளுக்கும் உற­வு­க­ளுக்கும் எமது நன்­றிஇந்­திய பிர­தமர் பங்­கேற்­காமை எமக்கு ஆறுதல் அளிக்­கின்­றது – அரி­ய­நேத்­திரன் | தமி­ழக மக்­க­ளுக்கும் உற­வு­க­ளுக்கும் எமது நன்­றி

இந்­திய பிர­தமர் பங்­கேற்­காமை எமக்கு ஆறுதல் அளிக்­கின்­றது – அரி­ய­நேத்­திரன் | தமி­ழக மக்­க­ளுக்கும் உற­வு­க­ளுக்கும் எமது நன்­றிஇந்­திய பிர­தமர் பங்­கேற்­காமை எமக்கு ஆறுதல் அளிக்­கின்­றது – அரி­ய­நேத்­திரன் | தமி­ழக மக்­க­ளுக்கும் உற­வு­க­ளுக்கும் எமது நன்­றி

0 minutes read

இந்­திய பிர­தமர் பொது நல­வாய மகா­நாட்­டுக்கு வரா­தது இலங்­கைக்குத் தோல்­வியைத் தராது எனக் கூறப்­பட்­டாலும் அது மகிழ்ச்சி தராத ஒரு மா­நாடு என்­பதே உண்மை என்று மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பா.அரி­ய­நேத்­திரன் தெரி­வித்தார்.

இந்­தியப் பிர­த­மரை பொது நல­வாய மா­நாட்டில் கலந்து கொள்ள வைக்க இலங்கை அர­சாங்கம் பல்­வேறு பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்­டது. அண்­டைய நாடான இந்­தி­யாவை இதில் கலந்துகொள்ள வைக்­க­வேண்­டு­மென பலத்த எதிர்­பார்ப்­புடன் இலங்கை காத்­தி­ருந்த போதும் தமி­ழ­கத்தின் உற­வு­களின் தொடர் போராட்­டங்­க­ளி­னாலும் விடாமுயற்­சி­க­ளி­னாலும் இந்­தியப் பிர­தமர் கலந்துகொள்­ள­வில்லை என்­பது எமக்கு பலத்த ஆறு­தலைத் தரு­கி­றது. இதற்கு நாம் தமி­ழக மக்­க­ளுக்கும் உற­வு­க­ளுக்கும் எமது நன்­றியைத் தெரி­வித்துக் கொள்­கிறோம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More