Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விபூசிகாவும் அவரது தாயாரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென லண்டனில் மாபெரும் போராட்டம் விபூசிகாவும் அவரது தாயாரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென லண்டனில் மாபெரும் போராட்டம்

விபூசிகாவும் அவரது தாயாரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென லண்டனில் மாபெரும் போராட்டம் விபூசிகாவும் அவரது தாயாரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென லண்டனில் மாபெரும் போராட்டம்

1 minutes read

 

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது காணாமல்போன தனது மகனை மீட்டு தருமாறு போராடி வந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது 13 வயதான மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.

சிறீலங்காப் படைகளால் கடத்தப்பட்ட, காணாமல் போன உறவுகளைத் தேடி கதறிய சிறுமியையும் தாயையும் விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

லண்டன் நகரில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்களினது வாசல்ஸ்தலத்திற்கு (10 DOWNING ST’ ) முன்பாக இன்று மாலை 3 மணியளவில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DSC_0448

DSC_0444

DSC_0439

DSC_0433

DSC_0440

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More