0
ஹிராட்டில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பயங்கரவாதத்தை கண்காணிப்பதுடன், பயங்கரவாத அமைப்புக்களை ஒழிக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் தொடர்பான தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.