Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அகதிகள் வந்த படகில் மூச்சுத் திணறி 30 பேர் பலிஅகதிகள் வந்த படகில் மூச்சுத் திணறி 30 பேர் பலி

அகதிகள் வந்த படகில் மூச்சுத் திணறி 30 பேர் பலிஅகதிகள் வந்த படகில் மூச்சுத் திணறி 30 பேர் பலி

0 minutes read

சிசிலி மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா இடையேயான கடற்பகுதியில் சுமார் 590 அகதிகளுடன் சென்றுகொண்டிருந்த மீன்பிடி படகில், நெரிசல் காரணமாக மூச்சுத் திணறி 30 பேர் பலியானார்கள்.இத்தாலியில் தஞ்சம் அடைய வந்துகொண்டிருந்த அவர்களின் படகை கடலோர பாதுகாப்புப் படையினர் நடுக்கடலில் நிறுத்தியபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.அந்தப் படகில் 2 கர்ப்பிணிகள் உள்பட 590 பேர் இருந்தனர். அதிகமான நபர்களை ஏற்றி வந்ததால் நெருக்கடி காரணமாக அவர்களில் 30 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

Click Here

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More