Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக அந்தூரியம்தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக அந்தூரியம்

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக அந்தூரியம்தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக அந்தூரியம்

0 minutes read

தாய்லாந்தில் இருந்து  இலங்கைக்கு   சட்டவிரோதமாக அந்தூரியம் பூக்கன்றுகளை கொண்டு வந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 31,600 ரூபா பெறுமதியான 158 அந்தூரியம் பூக்கன்றுகளை  சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டவராவார்.
சந்தேகநபருக்கு 10,000 ரூபா அபராதம் விதித்து விடுவிக்கப்பட்டதாக சுங்கப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More