Thursday, May 9, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புளோரிடா விமான நிலையத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு புளோரிடா விமான நிலையத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு

புளோரிடா விமான நிலையத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு புளோரிடா விமான நிலையத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு

0 minutes read

புளோரிடா விமான நிலையத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்; 9 பேர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாண்டர்டேல் சர்வதேச விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர், பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுடத் துவங்கினான். இதனால், பதற்றமடைந்த பயணிகள் ஓடத் துவங்கினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானதாகவும் 9 பேர் காயம் அடைந்தனர். பின் அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில், மர்ம நபர் பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More