Saturday, May 11, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கையில் நபர் ஒருவரை எரித்துக்கொலை

இலங்கையில் நபர் ஒருவரை எரித்துக்கொலை

1 minutes read

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் நபர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வாழைச்சேனை – கண்ணகிபுரத்தை சேர்ந்த 58 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சந்தேகநபரைப் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்துள்ளதாகவும், அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More