Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள சூறாவளி!

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள சூறாவளி!

0 minutes read

வானிலை மாற்றம் காரணமாக வங்காள விரிகுடா பகுதியில் சூறாவளி ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் வங்காளவிரிகுடாவை சூழவுள்ள கடற்பகுதிகளில் கடற்பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

குறித்த சூறாவளி இன்று இரவு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணத்தால் வங்காள விரிகுடா பகுதியில் அடிக்கடி மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More