Saturday, May 4, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மாவீரர் நாளுக்கு தயாராகிவிட்ட கனகபுரம் துயிலும் இல்லம்

மாவீரர் நாளுக்கு தயாராகிவிட்ட கனகபுரம் துயிலும் இல்லம்

2 minutes read

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நினைவேந்தல் ஏற்பாடுகள் தற்போது பூர்த்தி அடைந்து வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து அஞ்சலி செலுத்தும் துயிலும் இல்லமான கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த வருடம் 20,000ற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உயிரிழந்த தங்கள் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் நாளையும் அதிகளவான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்துவர் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிடுகின்றனர்.

குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தினை அழகுபடுத்தும் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

No photo description available.
Image may contain: grass, outdoor and nature
Image may contain: sky, cloud and outdoor

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More