Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 50க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி எரிந்து நாசமானது

50க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி எரிந்து நாசமானது

1 minutes read

ஆஸ்திரேலியாவில் வாகன நிறுத்துமிடம் ஒன்றில் 50க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி எரிந்து நாசமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிட்னிக்கு அருகே ஸ்மீட்டன் கிரேன்ஜில் (Smeaton Grange) என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சம்பவ இடத்தில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் மெக்னீசியம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தீ எப்படி பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More