Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சிதைந்த படகிலிருந்து ரோஹிங்கியா நூற்றுக்கணக்கான அகதிகள்.

சிதைந்த படகிலிருந்து ரோஹிங்கியா நூற்றுக்கணக்கான அகதிகள்.

1 minutes read

மலேசியாவின் Langkawi கடல் பகுதியில் 260 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளுடன் சென்ற படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

53 ரோஹிங்கியாக்கள் கரையை அடையும் முயற்சியில் கடலில் குதித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி சேதமடைந்த படகிலிருந்து 216 பேரும் ஒரு பெண்ணின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

ரோஹிங்கியா அகதிகள் வந்த படகு சேதமடைந்த காரணத்தால், இவர்களை நாடுகடத்தும் பணி மேற்கொள்ளப்படவில்லை.

மலேசியாவின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி, ஜூன் மாதம் வரை 7,396 சட்டவிரோத குடியேறிகளும் 11 மனித கடத்தல்காரர்கரர்களும் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More