Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

1 minutes read

புத்தளம் கடலில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடலில் குளிக்கச்சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நானு ஓயாவை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

இளைஞர்கள் மூவர் நேற்று (25) மாலை கடலில் குளித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.

இவர்களில் ஒருவர் உடனடியாக பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டதுடன், இருவர் காணாமற்போயிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More