Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரை! – கொழும்பில் பதற்றம்

பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரை! – கொழும்பில் பதற்றம்

0 minutes read

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கொழும்பு – கிருலப்பனையில் இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைக்கப் பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் கிருலப்பனையில் பதற்றம் நிலவுகின்றது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுசான் சந்ரஜித் உள்ளிட்ட 10 பேருக்கு கொழும்பின் பல இடங்களுக்குள் இன்று உட்பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More