
நிதி மோசடியில் ஈடுபட்ட வல்வெட்டித்துறைப் பெண்கள் கைது!
யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண்கள் இருவர் நிதி மோசடி தொடர்பில் காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண்கள் இருவர் நிதி மோசடி தொடர்பில் காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் தொடர்பில் இருந்த
யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண்கள் இருவர் நிதி மோசடி தொடர்பில் காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
கொழும்பில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன் தொடர்பில்
© 2013 – 2023 Vanakkam London.