Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் செல்ஃபி மோகத்துக்கு தீனி போடும் தீம் பார்க்

செல்ஃபி மோகத்துக்கு தீனி போடும் தீம் பார்க்

0 minutes read

செல்ஃபி மோகத்துக்கு தீனி போடும் தீம் பார்க்கை அமைத்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது எகிப்து நாடு.

செல்ஃபி என்பது ஒருவர் டிஜிட்டல் கெமராவில் அல்லது  கெமெரா வசதி கொண்ட தொலைபேசியிலோ தன்னை தானே பாடமாக்குவதாகும். 1800களில்  இப்படி பழக்கத்தில் இருந்து வந்துள்ளது எனினும் 2002 இல் இந்த செல்ஃபி என்ற வார்த்தையை முதன் முறை அவுஸ்த்திரேலியாவில் ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.

சமூக உஊடகங்களின் அதி வேக வளர்ச்சியே இன்று மக்களிடையே செல்ஃபி மோகத்தை அதிகரிக்க செய்துள்ளது.

இவை இவ்வாறு இருக்க எகிப்து தலைநகர் கெய்ரோ செல்ஃபி ஹால் ஒன்றை அமைத்து அனைவரின் கவனத்தையும் தன் வசப்படுத்தி வருகிறது. இது அரங்கம் போன்று அமைக்கப்பட்ட தீம்பார்க் ஆகும். இந்த நவீன பார்க்கில் மக்கள் நாளுக்கு நாள் படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More