Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சென்னையில் நிறுவப்பட உள்ள 2000 சிசிடிவி கேமராக்கள்

சென்னையில் நிறுவப்பட உள்ள 2000 சிசிடிவி கேமராக்கள்

0 minutes read

சென்னையில்  உள்ள 2000 சிசிடிவி கேமராக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக  நிறுவப்படும் என்று  அறிவித்துள்ளார்.

மேலும், 3 புதிய பெருநகர காவல் நிலையங்கள்  அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

சட்டப் பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர், தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள மாநில நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக Anti Terrorism Squad எனப்படும் தீவிரவாத தடுப்புப்பிரிவு அமைக்கப்படும் என்றார்.

மேலும், ஆருத்ரா போன்ற நிதி நிறுவனங்கள் மக்களின் ஆசையை தூண்டி மோசடியில் ஈடுபடுவதாகவும், அதுபோன்ற நிதி நிறுவனங்களை கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More