அமெரிக்கா மற்றும் ரசியாவிற்கு இடையில் பனிப்போர் ஒன்றே நடந்து வரும் நிலையில் அமெரிக்க மென்பொருள் நிறுவனமான மைக்ரோ சாப்ட் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
ரசியாவில் தொடர்ந்து செயல்பட முடிவெடுத்துள்ளது.ரசியாவில் உள்ள சர்வதேச நிறுவனங்களின் கட்டமைப்புகள் தடையின் கீழ் இல்லாத தனியார் நிறுவனங்களின் மென் பொருள் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் மைக்ரோ சாப்ட் நிறுவனம் சந்தையில் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளவும், மென்பொருள் திருட்டை குறைக்கவும் முயற்சிப்பதாக மென்பொருள் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.