0
ஜெர்மனில் இரண்டு துருக்கியை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து துருக்கி ஜெர்மன் முறுகல் நிலை அதிகரித்து உள்ளது. ஜெர்மனின் தற்போதைய அரசை கவிழ்க்க பல திட்டங்கள் நடை பெற்று வருவதாக ரகசிய தகவல்கள் வெளியான நிலையில் தற்போதைய சம்பவம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போல் உள்ளது.
கைது செய்யப்பட்டவர் இருவரும் துருக்கி ஊடகவியலாளர் என்பது அறிய கிடைத்த விடயமாக உள்ளதால் இவர்கள் உளவுதுறையாக இருக்கலாம் என்பதே அரசின் எதிர்பார்ப்பாகும்.