Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிய அகதிகள் வெளியேற்றம்

பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிய அகதிகள் வெளியேற்றம்

0 minutes read

ஆப்கானிய அகதிகளை பாகிஸ்தான் தற்போதைய பொருளாதார சூழலில் வெளியேற்றி வருகிறது.

பாகிஸ்தானின் இச்செயற்பாடு தாலிபான்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்த்தானை தாலிபான்கள் கைப்பற்றினர்.

தாலிபான்களின் ஆட்சசியை எதிர்கொள்ள முடியாத பெருந்தொகையானோர் . பல அண்டை நாடுகளில் குடியேறி வந்தனர் . அவ்வாறு குடியேறியவர்களில் சுமார் 17 லட்சத்துக்கும் அதிகமானவர் பாகிஸ்தானில் குடிபெயர்ந்தனர் .

இந்த சூழல் இப்படியே இருக்கும் போது  பாகிஸ்தான் தற்போது ஒரு அறிவித்தலை விடுத்துள்ளது. எதிர்வரும் 31 ஆம்  திகதிக்குள் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரும் தமது நாட்டை விட்டு வெளியேற  வேண்டும் இல்லாவிட்டால் நவம்பர் 1 ஆம் திகதி பகிரங்கமாக வெளியேற்றப்படுவார்கள்.

இந்த அறிவித்தலை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜீலானி கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More